சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம்..!!

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு ஊடகவியலாளர் தரிசா பஸ்டியன் தடையை ஏற்படுத்தினால் அவரை விசாரணை செய்யலாம் என நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பான விசாரணையில் பஸ்டியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றில் இன்று விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது ஜூன் பத்தாம் … Continue reading சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம்..!!